மாவட்டம் கொள்ளிடம்

img

சீர்காழி நாகை மாவட்டம் செய்திகள்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் மணிநகரைச் சேர்ந்தவர் முகம்மது யாசின்(45). இவர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து வேன் மூலம் மணலை கடத்திக் கொண்டு தைக்கால் பகுதிக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார்